மேல்மாகாண தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப சேவையின் தரம் 3 உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன் பட்டை பரீட்சை 2022.10.11 அன்று மேல்மாகாண சபை வளாகத்தின் 6வது மாடியில் அமைந்துள்ள மேல்மாகாண தலைமை செயலகத்தின் ஆட்கள் மற்றும் பயிற்சி பிரிவில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.